தலைநகரில் 17 வெளிநாட்டினர் கைது! – குடிநுழைவுத் துறை

top-news

டிசம்பர் 31,

தலைநகரில் சுற்றி திரிந்த வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 17 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff  தெரிவித்தார். 
தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பொது வாகனங்களிடமிருந்து பொது வாகனம் நிறுத்துமிடத்தில் கட்டணங்கள் வசூலித்த குற்றத்திற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 15 மியன்மார் நாட்டவர்களும் 2 பங்களாதேஷ் ஆடவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Imigresen Kuala Lumpur menahan 17 warga asing, termasuk 15 warga Myanmar dan 2 warga Bangladesh, kerana mengutip bayaran parkir secara haram di beberapa kawasan ibu negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *