6 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA

top-news

டிசம்பர் 24,

இன்று முதல் சபா சரவாக் உட்பட 6 மாநிலங்களில் கனமழை பெய்யும் என தேசிய வானிலை மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. Johor, Pahang, Selangor, Negeri Sembilan, Sabah, Sarawak ஆகிய மாநிலங்களில் இன்று இரவு முதல் இடியுடன் கூடிய மழையும் புயல் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மாநிலங்களின் மீட்பு ஆணையத்திடமும் அறிவுருத்தியுள்ளதாகவும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் மீட்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்களும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

MET MALAYSIA mengeluarkan amaran hujan lebat dengan kilat dan ribut bermula hari ini di enam negeri, termasuk Johor, Pahang, Selangor, Negeri Sembilan, Sabah, dan Sarawak. Aktiviti luar dielakkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *