சபாவின் பல பகுதிகளில் எச்சரிக்கை அளவிலான மழை பெய்யும்-மெட் மலேசியா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் டிச 25:

வரும் சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சபாவின் பல பகுதிகளில் எச்சரிக்கை அளவிலான மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா கணித்துள்ளது.

சபாவில் மேற்கு கடற்கரை, தாவாவ், சண்டகான்,பெலூரான் மற்றும் கூடாட் ஆகியவை அடங்கும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இதேபோன்ற வானிலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு கிளந்தானைப் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங் மற்றும் பாசிர் பூத்தே ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்  இதேபோன்ற வானிலையை Terengganu மாநிலமும் எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *