ASEAN மாநாட்டில் தேசிய ஒற்றுமை நிலைநிறுத்தப்படும்! – SENATOR K.Saraswathy

top-news

டிசம்பர் 25,

மலேசியாவின் தலைமையில் ASEAN 2025 மாநாடு நடத்தப்படும் நிலையில் மலேசியாவின் அடையாளமாகத் திகழும் பல்லினத்துவத்தை முன்னிருத்தி பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுமென தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் SENATOR K.Saraswathy தெரிவித்தார். 

பல்லின மக்களின் பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் ASEAN 2025 மாநாட்டில் முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் சகிப்புத்தன்மையின் வெளிப்பாட்டின் மூலமாக அயல்நாட்டு முதலீட்டாளர்களும் வெகுவாக ஈர்க்கபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ASEAN 2025 akan menampilkan identiti Malaysia sebagai negara berbilang kaum. Senator K. Saraswathy menegaskan kepentingan mempromosikan perpaduan, tradisi, dan keharmonian rakyat kepada pelabur asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *