கிள்ளான் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை!

top-news

டிசம்பர் 24,

கிள்ளான் பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 11.30 மணிக்குத் திடீரென வாகனத்திலிருந்து இறங்கி பாலத்தின் மீதிருந்து அவர் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 
 
உயிரிழந்தவர் மனநலன் பாதிக்கப்பட்ட 41 வயது உள்ளூர் ஆடவரன என கண்டறியப்பட்டுள்ளதாகத் தென்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Chan Hong Fong தெரிவித்தார். அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Seorang lelaki tempatan berusia 41 tahun dipercayai terjun dari Jambatan Klang pagi tadi, mencetuskan kekecohan. Mangsa yang dikenal pasti mengalami masalah mental, ditemui maut dan mayatnya telah dihantar ke hospital untuk bedah siasat

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *