நடைபாதைகளை ஆக்கிரமித்த உணவகங்கள் மீது DBKL நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 15 Feb, 2025
பிப்ரவரி 15,
தலைநகரின் ஜாலான் ஈப்போ பகுதிகளில் நடைப்பாதைகளை ஆக்கிரமித்தபடி மேசை நாற்காலிகளை அமைத்திருந்த உணவகங்கள் மீது கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்த உணவகங்களின் மேசைகளையும் நாற்காலிகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட உணவகங்களுக்கு எதிராக நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3 லாரிகள் நிறைய மேசைகளையும் நாற்காலில்களையும் வணிகக் கூடாரங்களையும் பரிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வணிகத்தலங்களின் உரிமையாளர்களையும் விசாரணைக்காக அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBKL mengambil tindakan terhadap restoran di Jalan Ipoh yang menghalang laluan pejalan kaki dengan meja dan kerusi. Dalam operasi malam tadi, peralatan perniagaan dirampas, dan notis dikeluarkan kepada pemilik restoran yang terlibat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *