பினாங்கில் உள்ள பாயான் லெபாஸில் உள்ள சுராவ் அத்-முட்டாகிமில் இறந்த மனித உடல்!

- Muthu Kumar
- 26 Dec, 2024
கோலாலம்பூர், டிச 25:
பினாங்கில் உள்ள பாயான் லெபாஸில் உள்ள சுராவ் அத்-முட்டாகிமில் இறந்த மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் உதவ முன்வருமாறு பொதுமக்களிடம் பாராட் டயா காவல் துறைத் தலைவர் சசலீ ஆடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள் எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *