கால்வாயில் விழுந்த 10 வயது சிறுவன் மாயம்!

top-news

நவம்பர் 16,

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால்வாயில் தவறி விழுந்ததாக நம்பப்படும் 10 வயது சிறுவனைக் காணவில்லை. 
ஜொகூரில் உள்ள Jalan Padi Mahsuri, Larkin அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியின் முன் இருந்த கால்வாயில் 10 வயது சிறுவன் தவறி விழுந்ததாக மாலை 3.37 மணிக்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாக Larkin மாவட்ட மீட்பு ஆணையர் Nordatul Badrol Rahman தெரிவித்தார். 

3.9 மீட்டர் ஆழமும் 6.7 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாயில் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாகவும் சிறுவன் விழுந்த இடத்திலிருந்து கால்வாயின் இறுதி தளமான Sungai Sekudai பகுதி வரையில் தேடுதல் பணி தொடர்வதாகவும், படகு மூலமாக ஆற்றில் தேடுதல் பணி தொடர்வதாகவும் Nordatul Badrol தெரிவித்தார்.

Kanak-kanak 10 tahun hilang selepas tergelincir ke longkang berarus deras di Bandar Baru Uda. Operasi pencarian oleh BBP Larkin diteruskan hingga Sungai Sekudai dengan bantuan bot penduduk.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *