TELEGRAM & WECHAT நிறுவனத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள்! – MCMC

top-news

டிசம்பர் 26,

தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC TELEGRAM நிறுவனத்திற்கும் WECHAT நிறுவனத்திற்கும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. COMMUNITY GUIDELINE எனப்படும் பாதுகாக்கப்பட்ட தரவுகளை எதிர்வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என MCMC உத்தரவிட்டுள்ளது. 

கட்டுப்பாடுகளை 31 டிசம்பருக்குள் செயல்படுத்த தவறினால் சம்மந்தப்பட்ட இரு செயலிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகவும் MCMC எச்சரிக்கை விடுத்துள்ளது. TELEGRAM & WECHAT எனும் இரு செயலிகளும் அதன் மலேசியப் பயனாளர்களுக்குப் பாதுகாப்பானத் தரவுகளை வழங்க இதுமாதிரியானக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC அறிவுருத்தியது.

MCMC mengarahkan Telegram dan WeChat melaksanakan garis panduan keselamatan data mulai 1 Januari. Jika gagal patuhi sebelum 31 Disember, tindakan akan diambil terhadap aplikasi tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *