விபத்தை அரசியலாக்க வேண்டாம்! - Anthony Loke பதில்!

- Sangeetha K Loganathan
- 24 Dec, 2024
டிசம்பர் 24,
நேற்றிரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறித்தான விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து அமைச்சர் Anthony Loke வலியுறுத்தினார். முன்னதாக விபத்து தொடர்பாகப் பல்வேறு ஊகங்கள் வெளிவரும் நிலையில் விபத்துற்குப் போக்குவரத்து அமைச்சு பொறுப்பு என்றும், போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணையம் விசாரணை நடத்த சிறப்புப் பணிக்குழுவை அமைக்க வேண்டும் என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் WEE KAH SIONG வலியுறுத்திய நிலையில், விபத்து என்பது திட்டமிட்டு நடத்தப்படுத்தவல்ல என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என Anthony Loke பதலளித்தார்.
போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணையத்தின் விசாரணையின் அடிப்படையில் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளைப் போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளும் என Anthony Loke நம்பிக்கை அளித்தார்.
Menteri Pengangkutan, Anthony Loke menegaskan supaya kemalangan bas yang mengorbankan 7 nyawa tidak dijadikan isu politik. Beliau juga mengarahkan laporan siasatan dihantar segera dan tindakan pencegahan akan diambil berdasarkan siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *