14 வயது மோட்டார் சைக்கிளோட்டியால் மூவர் மரணம்!

top-news

டிசம்பர் 27,

14 வயது இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 14 மோட்டார் சைக்கிளோட்டி உட்பட 34 வயது 52 வயது தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பெண்டாங் மாவட்டத்தில் உள்ள titi haji idris சாலையில் நேற்றிரவு 11.20 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக Pendang மாவட்டக் காவல் ஆணையர் Rodzi Abu Hassan தெரிவித்தார். 

கட்டுப்பாட்டை இழந்த 14 வயது மோட்டார் சைக்கிளோட்டி அருகில் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை உரசியதில் 34 வயது மோட்டார் சைக்கிளோட்டி எதிரில் வந்த மற்றொரு வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இவ்விபத்தில் 14 வயது, 34 வயது, 52 வயது என மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Rodzi Abu தெரிவித்தார்.

Tiga maut, termasuk suami isteri, dalam kemalangan melibatkan dua motosikal dan sebuah kereta di Pendang. Mangsa berusia 14, 34, dan 52 tahun disahkan meninggal dunia di lokasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *