சுல்தான் மாளிகை வளாகத்தைச் சேதப்படுத்திய ஆடவர் கைது!

top-news

டிசம்பர் 25,

ஆடவர் ஒருவர் சுல்தான் மாளிகையின் வாசலில் உள்ள பிரம்மாண்டப் பூச்சாடிகளைச் சேதப்படுத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து காணொலியில் பதிவாகிய ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

பெர்லிஸ் சுல்தான் மாளிகையின் பூச்சாடிகளைச் சேதப்படுத்தியதைக் கைது செய்யப்பட்ட 42 வயது ஆடவர் ஒப்புக்கொண்டாதாக Arau மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டுள்ள ஆடவர் மீதள முன்னமே குற்றவியல் வழக்குகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Lelaki berusia 42 tahun ditahan selepas merosakkan pasu di luar Istana Sultan Perlis. Suspek mengaku bersalah, dan memiliki rekod jenayah terdahulu, menurut Polis Daerah Arau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *