இழுபறியாகும் நஜீப்பின் வீட்டுக்காவல் விவகாரம்!

top-news

டிசம்பர் 28,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் சிறை தண்டனையை வீட்டுக் காவலாக மாற்றும்படி பலதரப்பிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றாலும் மாமன்னரின் உத்தரவில் மட்டுமே மன்னிப்பு வாரித்தின் செயல்பாடுகள் அமையும் என நீதிபதி ஆணையமான Jabatan Peguam Negara விளக்கமளித்துள்ளது.

தண்டனை குறைப்பும், பொதுமன்னிப்பும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படுவதில்லை, அது மாமன்னரின் முழு அதிகாரத்திற்குட்பட்டது என்பதால் மான்னரின் கீழ் இயங்கும் மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பைத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என Jabatan Peguam Negara தெரிவித்துள்ளது.

Najib perlu memohon kepada Lembaga Pengampunan untuk menukar hukuman penjaranya kepada tahanan rumah. Kuasa pengampunan dan pelonggaran hukuman sepenuhnya tertakluk kepada keputusan Yang di-Pertuan Agong.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *