இயங்கலை மோசடிகளை முறியடிக்க MCMC உடன் PDRM இணைந்து நடவடிக்கை!

top-news

டிசம்பர் 25,

பெருகிவரும் இயங்கலை மோசடிகளைக் காவல் துறையும் தேசிய பல்லூடக ஆணையமான MCMC-உம் இணைந்து ஒரு சிறப்பு குழுவை அமைக்கப்படவுள்ளதாகத் தேசிய காவல் துறை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
முன்னதாக இயங்கலை மோசடியிலும் பாலியல் காணொலிகள் தொடர்பானக் குற்றங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னனியில் இயங்கும் சிண்டிகெட்டையும் கண்காணிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். 

Selangor, Kuala Lumpur, Pulau Pinang, Perak, Johor, Terengganu. ஆகிய 6 மாநிலங்களில் அதிகமான இயங்கலை மோசடிகள் நிகழ்ந்திருப்பதால் முதற்கட்டமாக இந்த 6 மாநிலங்களில் சிறப்புப் பணிக்குழு அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடங்கும் என Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *