4 வாகனங்களை மோதிய லாரி ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார்!

top-news

டிசம்பர் 24,

கட்டுப்பாட்டை இழந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஜொகூரில் Jalan Station சாலையில் மருத்துவப் பொருள்களை ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

விபத்து ஏற்படுவதற்கு முன்னமே 30 வயது லாரி ஓட்டுநர் சுயநினைவை இழந்திருந்ததாகவும் விபத்தில் வாகனங்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். லாரி ஓட்டுநரின் உடல் பிரேதப் பரிசோனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

Seorang pemandu lori berusia 30 tahun meninggal dunia akibat serangan jantung, menyebabkan lori hilang kawalan dan melanggar empat kenderaan di Jalan Station, Johor. Tiada kecederaan dilaporkan, hanya kerosakan kenderaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *