18 வழக்குகள் கொண்ட ஆடவர் கைது! - செர்டாங்

top-news

டிசம்பர் 25,

செர்டாங்கில் சாலை ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து காவல் அதிகாரிகளை மீறி Honda City ரக வாகனதம் நிறுத்தாமல் செல்லும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட கார் ஓட்டுநரைக் காவல் துறை கைது செய்துள்ளதாக Serdang மாவட்டக் காவல் துறை தலைவர் A.Anbalagan தெரிவித்தார். 

 கைது செய்யப்பட்ட ஆடவர் மீது முன்னமே 18 குற்றவியல் சம்பவங்கள் நிலுவையில் இருந்ததாகவும் போதைப்பெருள் பயன்படுத்தியிருப்பதாக சோதனையில் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

கைது நடவடிக்கையின் போது தப்ப முயன்ற 41 வயது ஆடவர் Damansara நெடுஞ்சாலையில் காவல்துறையினரால் சுற்றி வலைக்கப்பட்டு நண்பகல் 1 மணிக்குக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Pemandu Honda City berusia 41 tahun dengan 18 rekod jenayah ditahan di Damansara selepas cuba melarikan diri daripada polis trafik di Serdang. Ujian mendapati suspek positif dadah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *