நில விற்பனையில் RM68,282 மோசடி! பெண் கைது!

top-news

டிசம்பர் 24,

பினாங்கில் நில விற்பனையின் போது நிதி மோசடியில் ஈடுபட்டதாக 27 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Kepala Batas பகுதியில் கடந்தாண்டு வீட்டை விற்கும் போது அதிகமானப் பண பரிவர்த்தனையை மேற்கொண்டதாகவும் தங்கங்களை விற்றதாகவும் இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று பட்டர்வோர்த் Majistret நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 

கடந்த ஆண்டு மே மாதம் RM16,930 தொகையைப் பெற்றதாகவும் அதன்பின்னர் மீண்டும் RM 110,900 மதிப்பிலானத் தங்கத்தைப் பரிமாறியதாகவும் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 27 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தன்மீதான இரு குற்றங்களையும் மறுத்து மேல்விசாரணையைக் கோரிய பெண் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

Seorang wanita berusia 27 tahun ditangkap di Kepala Batas kerana terlibat dalam penipuan jual beli hartanah melibatkan RM68,282 dan penjualan emas. Dia dituduh menerima RM16,930 dan emas bernilai RM110,900.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *