வேலை வாய்ப்பு மோசடியில் RM147,753 இழந்த பெண்!

- Sangeetha K Loganathan
- 25 Dec, 2024
டிசம்பர் 25,
சமூக வலைத்தளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக வெளிவந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்த 38 வயது இல்லத்தரசி RM147,753 இழந்துள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக PAHANG மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
கடந்த 13 டிசம்பர் Hand Craft Group 049 எனும் விளம்பரத்தைக் கண்டு முதலீடு செய்ததாகவும் 9 வங்கிகளுக்கு 28 பணப் பரிவர்த்தனையைச் செய்ததாகவும் முதற்கட்ட லாபமாக RM200,000 பணம் வங்கியில் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததால் அதனைப் பெற தமது சேமிப்புப் பணத்தை மீண்டும் முதலீடு செய்ததாகவும் அதன்பின்னர் சம்மந்தப்பட்ட Hand Craft Group 049 எனும் செயலி பயன்பாட்டில் இல்லை என தெரிய வந்ததும் பாதிக்கப்பட்ட 38 வயது பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
Seorang suri rumah berusia 38 tahun kerugian RM147,753 akibat penipuan pekerjaan sambilan melalui aplikasi Hand Craft Group 049. Mangsa membuat 28 transaksi sebelum menyedari aplikasi tersebut tidak lagi berfungsi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *