LRT நிலையத்தில் கைகலப்பில் ஈடுப்பட்டவர்களில் அறுவர் கைது!

- Sangeetha K Loganathan
- 28 Dec, 2024
டிசம்பர் 28,
மலேசியா சிங்கப்பூருக்கு இடையிலானக் கால்பந்து போட்டிக்குப் பின்னர் இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் சம்மந்தப்பட்ட அறுவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
Bandar Tasik Selatan LRT நிலையத்தில் ரயிலைச் சேதப்படுத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் எனும் அடிப்படையில் 20 முதல் 24 வயதுக்குற்பட்ட அறுவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கைகலப்பில் ஈடுபட்ட மேலும் சிலரை CCTV காணொலியின் மூலமாக அடையாளம் கண்டுள்ள நிலைய்ல் அவர்களையும் தேடி வருவதாக Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
Enam individu berusia 20-24 tahun ditahan selepas insiden pergaduhan antara penyokong bola sepak Malaysia-Singapura di stesen LRT Bandar Tasik Selatan. Polis kini memburu suspek lain berdasarkan rakaman CCTV.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *