RM 200 லஞ்சம் கொடுத்த மியான்மார் ஆடவர் கைது!

top-news

டிசம்பர் 28,

ஓட்டுநர் உரிமம் இல்லாத மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஆடவர் சாலை போக்குவரத்து சோதனையில் இருந்த காவல் அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க  முயன்றதால் கைது செய்யப்பட்டார். UNCHR அகதிகள் அடையாள அட்டையைக் கொண்டிருந்த்அ 28 வயது மியன்மார் ஆடவர் தற்போது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பகாங் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Hairuzam Mohmad Amin  தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட ஆடவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததை அறிந்த காவல் அதிகாரிகள் அவரைக் கேமரன் மலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் காவல் நிலையத்திலேயே RM 200 ரொக்கப் பணத்தைக் காவல் அதிகாரியின் மேசையில் வைத்து லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Seorang warga Myanmar berusia 28 tahun ditahan SPRM selepas cuba memberi rasuah RM200 kepada polis ketika disaman kerana memandu tanpa lesen di Cameron Highlands. Pengarah SPRM Pahang, Tn Hairuzam Mohmad Amin, mengesahkan penahanan tersebut untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *