முதலீட்டில் RM 2.2MILLION இழந்த ஓய்வு பெற்ற 2 ஆசிரியர்கள்!
.jpg)
- Sangeetha K Loganathan
- 31 Dec, 2024
டிசம்பர் 31,
முகநூல் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்ட முதலீட்டில் சேமிப்புப் பணத்தைச் செலுத்திய ஓய்வு பெற்ற 2 ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். அதிகமான லாபம் பெறும்படியான விளம்பரத்தை நம்பி காப்பீடுத் திட்டத்தில் முதலீடு செய்வதாகச் சுமார் 40 பேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிவர்த்தனை செய்ததாகவும், முதலீட்டுக்குப் பின்னர் ஒரு WHATSAPP குழுவில் சேர்க்கப்பட்டதில் அதில் பலரும் முலதீடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டதால் RM 2.2MILLION முதலீடு செய்ததாகவும், முதலீட்டுக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட WHATSAPP குழு முடக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட 2 ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
Dua guru bersara rugi RM2.2 juta selepas terpedaya dengan skim pelaburan melalui Facebook. Mereka membuat transaksi ke lebih 40 akaun bank dan dimasukkan ke kumpulan WhatsApp sebelum kumpulan itu ditutup. Polis Pahang menyiasat kes ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *