மலேசியர்களின் வெளிநாட்டுச் சொத்துகள் மீதும் SPRM விசாரணை!

top-news

டிசம்பர் 26,

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் 2025 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் சொத்துகள் குறித்து விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்யும் மலேசியர்கள் பெறப்படும் லாபத்தை மலேசிய அரசுக்குக் காட்டாமல், வெளிநாடுகளில் முதலீடு செய்வது குறித்தானப் புகார்கள் பெறுவதன் மூலம் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார். 

பிற நாடுகளுடன் வணிகம் செய்து பெரும் பணத்திற்கும் லாபத்திற்கும் மலேசியாவில் செலுத்த வேண்டிய வரியிலிருந்து தப்பிக்க முக்கிய பெருநிறுவனங்கள் கணக்கில் வராத தொகைகளைக் கொண்டு வெளிநாடுகளில் சொத்துகளையும் புதிய நிறுவனங்களையும் தொடங்குவதாக Tan Sri Azam Baki தெரிவித்தார்.

SPRM akan menyiasat harta rakyat Malaysia di luar negara mulai 2025, terutama pelaburan yang tidak dilaporkan dan elak cukai. Ketua SPRM, Tan Sri Azam Baki, menyatakan aduan telah diterima.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *