பணக்கட்டுகளுடன் 2 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Dec, 2024
டிசம்பர் 24,
வெளிநாட்டினர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜொகூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கைது செய்யப்பட்டனர்.
சாதாரணப் பணியாளர் போல இருந்த நபரைப் பின்தொடர்ந்து நடத்திய சோதனையில் RM 14,500 ரொக்கப் பணத்துடன் இரு Bangladesh ஆடவர்களைக் கைது செய்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய ஒரு வெளிநாட்டு ஆடவரிடமிருந்து RM 13,000 வரையில் வசூல் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Dua warga Bangladesh ditahan di sebuah pangsapuri di Johor kerana disyaki terlibat dalam penyeludupan pendatang asing ke Malaysia. Rampasan wang tunai RM14,500 menunjukkan mereka mengenakan bayaran hingga RM13,000 setiap orang untuk kemasukan haram.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *