நள்ளிரவு விபத்தில் இருவர் பலி! – Skudai

top-news

டிசம்பர் 26,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். Taman Desa Skudai சாலையில் நள்ளிரவு 12.11 மணியளவில் 10 டன் லாரியை வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 43 வயதான வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வாகனத்தில் இருந்த மற்றொரு ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான லாரி ஓட்டுநர் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதாக Skudai மாவட்ட மீட்பு ஆணையத்தின் அதிகாரி Suraini Adnan தெரிவித்தார்.

Dua maut dalam kemalangan di Taman Desa Skudai melibatkan sebuah kereta dan lori 10 tan. Pemandu kereta maut di tempat kejadian, manakala penumpang meninggal dalam perjalanan ke hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *