போலிஸ் வாகனத்தைச் சேதப்படுத்திய இருவர் கைது!

top-news

டிசம்பர் 27,

தலைநகரின் சாலையில் சோதனையில் இருந்த காவல் அதிகாரிகளை மீறி வாகனத்தைச் செலுத்திய இருவரைக் காவல் துறையினர் விரட்டி பிடித்ததில் போதைப்பபொருளுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

நேற்று காலை 11.32 மணியளவில் பூச்சோங்கிலிருந்து டாமான்சாரா செல்லும் சாலையில் 30 வயது 29 வயது ஆடவர்கள் இருவரிடமிருந்து 12.87 gram SYABU வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக PETALING JAYA மாவட்டக் காவல் ஆணையர் SHARULNIZAM JA'AAFAR தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்கள் மீது முன்னமே 6 குற்றவியல் வழக்குகள் நிலுவைாில் இருப்பது தெரிய வந்துள்ளது.

Dua lelaki ditahan selepas memandu melawan arus di LDP, melibatkan kejar-mengejar 35km. Polis menemui syabu 12.87g dan senjata. Suspek mempunyai rekod jenayah,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *