PKR செலாயாங் இளைஞர் பிரிவு கலைக்கப்பட்டதா?! - ஃபுசியா விளக்கம்

- Shan Siva
- 23 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 23: பிகேஆர் கட்சியின் செலாயாங் இளைஞர் பிரிவு
கலைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுசியா சல்லே நிராகரித்துள்ளார்.
அதன், பிரிவு கலைக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் எனில்
குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 26 குழு உறுப்பினர்களில் 18 பேர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
முதலில்,
17 பேர் ராஜினாமா செய்தனர்,
பின்னர் மூன்று பேர் விலகினர், அதைத் தொடர்ந்து மற்றொருவர் பதவி விலகினார்.
ராஜினாமா செய்தவர்களின் சமீபத்திய எண்ணிக்கை 13 பேர் என்று அவர் FMTயிடம் கூறினார்.
சில தலைவர்கள் உள் முறையீடுகளைத் தொடர்ந்து தங்கள் ராஜினாமாக்களை வாபஸ் பெற்றாலும், 14 பேர் உறுதியாக நின்றதாக அவர் கூறினார்!
PKR Setiausaha Agung Fuziah Salleh menafikan dakwaan pembubaran PKR Cabang Selayang. Beliau menjelaskan hanya 14 ahli telah sah meletak jawatan, tidak mencukupi dua pertiga daripada 26 ahli yang diperlukan untuk membubarkan cabang tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *