மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறையும் 20 பிரம்படி! – Sesyen நீதிமன்றம்!

top-news

ஜூன் 19,


கடந்த ஆண்டு 10 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த 37 வயது தந்தைக்கு இன்று கிள்ளான் Sesyen நீதிமன்றம் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறையும் 20 பிர்மபடியும் விதித்து தீர்ப்பளித்தது. தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயது லாரி ஓட்டுநருக்கு ஜூன் 14 முதல் தொடங்கும் என Sesyen நீதிமன்ற நீதிபதி Siti Aminah Ghazali உத்தரவிட்டார். சம்மந்தப்பட்ட 37 வயது லாரி ஓட்டுநர் தனது 10 வயது மகளை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்தததையும் ஒப்புக் கொண்டார். 

கடந்த ஆண்டு நவம்பர் 10 பிற்பகல் 3 மணியளவில் மேருவில் உள்ள தனது வீட்டில் முதல் முறையாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மே 17 காலை 7 மணிக்கு அதே வீட்டில் இரண்டாவது முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி மனநலன் பாதிக்கப்பட்டிருப்பதையும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Seorang lelaki berusia 37 tahun dijatuhi hukuman penjara 10 tahun dan 20 sebatan oleh Mahkamah Sesyen Klang hari ini selepas mengaku bersalah merogol anak kandungnya yang berusia 10 tahun sebanyak dua kali.Akibat kejadian itu, mangsa mengalami trauma dan gangguan emosi yang disahkan oleh pegawai kesihatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *