இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை!

top-news

ஜூன் 23,


இறந்த நிலையில் பெண் ஆசிரியையின் சடலம் இன்று காலை அவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. பள்ளிக்கு வராத ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மீட்பு அதிகாரிகளுடன் வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்டதில் 55 வயதான ஆசிரியைச் சடலமாகக் கிடந்ததாக ஜெம்புல் மாவட்டக் காவல் ஆணையர் Norhisham Mustapar தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட வீட்டில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லாததால் 55 வயது ஆசிரியை இயற்கை மரணம் அடைந்திருக்க கூடும் என ஜெம்புல் மாவட்டக் காவல் ஆணையர் Norhisham Mustapar தெரிவித்தார். உயிரிழந்த ஆசிரியர் முன்னதாகத் தேசிய இருதய மையத்தில் இருதயம் தொடர்பான சிகிச்சையை மேற்கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜெம்புல் மாவட்டக் காவல் ஆணையர் Norhisham Mustapar தெரிவித்தார்.


Seorang guru wanita berusia 55 tahun ditemui meninggal dunia di rumahnya pagi tadi selepas tidak hadir ke sekolah. Polis mengesyaki kematian akibat sebab semula jadi kerana tiada unsur jenayah, dan mangsa dirawat sebelum ini di IJN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *