மலேசியர்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 18: சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் மலேசியர்களின் பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சிறப்பு பிரார்த்தனைகளை (சோலாட் ஹஜாத்) செய்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்த அனைத்து மலேசியர்களுக்கும்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுல்தான் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (பிப் 21) மலேசியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *