அரசாங்கம் RON95 எரிபொருள் விலையை உயர்த்தாது!

- Sangeetha K Loganathan
- 19 Jun, 2025
ஜூன் 19,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் மடானி அரசாங்கம் RON95 எரிபொருள் விலையை உயர்த்தாது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை அளித்தார். எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் மக்களின் அன்றாடப்ப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் இது மக்களுக்கு மறைமுகமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்,
தற்போதைய உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணெயின் விலை பெரிதளவில் உயர்த்தப்பட்டு வருவதையும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். வியாழக்கிழமை மெடினியில் நடந்த நிறுவன கருத்தரங்கு சந்திப்பிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக ஈரானின் எண்ணெய் கிடங்கு மூடப்படும் எனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும் என்றும் முக்கியமாக ஒரு பீப்பாய் AS$130 அமேரிக்க டாலர் அளவுக்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Perdana Menteri Anwar Ibrahim memberi jaminan bahawa kerajaan tidak akan menaikkan harga RON95 walaupun harga minyak mentah dunia meningkat. Beliau sedar kenaikan ini memberi kesan kepada kos sara hidup rakyat dan menegaskan kerajaan prihatin
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *