பூச்சோங் காகித தொழிற்சாலையில் தீ விபத்து! - 80% அழிந்தது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 21: பூச்சோங்கில் உள்ள கம்போங் லெம்பா கின்ராராவில்  ஒரு காகிதத் தொழிற்சாலை இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 80 விழுக்காடு அழிந்தது.

பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மதியம் 12.15 மணியளவில் ஒரு அழைப்பு வந்ததாகவும், ஜாலான் லெம்பா கின்ராராவில் உள்ள இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக, தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறும் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது!
Sebuah kilang kertas di Kampung Lembah Kinrara, Puchong musnah 80% akibat kebakaran pada tengah hari. Jabatan Bomba menerima panggilan kecemasan pada 12.15 tengah hari dan menghantar pasukan ke lokasi. Asap tebal kelihatan tersebar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *