போதையில் கத்திக்குத்து! ஒருவர் படுகாயம்! இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 23 Jun, 2025
ஜூன் 23,
குடியிருப்புப் பகுதியில் இரு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தாக்குதலில் ஈடுப்பட்டவர்களில் இருவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து காணொலியின் மூலமாக அடையாளம் காணப்பட்ட 2 உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்ததாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு Bandar Baru Nilai குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாகவும் கத்திக் குத்துகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 30 வயது உள்ளூர் ஆடவரின் குடும்பத்தின் இன்று கலை 6 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட நிலையில் குண்டர் கும்பல் தொடர்பானச் சம்பவம் இது இல்லை என நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim விளக்கமளித்தார்.
Dua lelaki ditahan selepas terlibat dalam insiden pergaduhan akibat mabuk di Bandar Baru Nilai, menyebabkan seorang lelaki berusia 30 tahun cedera parah akibat tikaman. Polis mengesahkan kejadian bukan berkaitan kumpulan jenayah terancang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *