நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை! – தேசிய காவல்துறை தலைவர் விளக்கம்!

top-news

ஜூன் 23,


புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய காவல்துறை தலைவர் Dato Sri Mohd Khalid Ismail அம்னோவிலிருந்து பி.கே.ஆர் கட்சிக்குத் தாவியவர் என வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பானச் செய்திகள் வெளிவந்ததும் அவர் பி.கே.ஆர் கட்சியின் உறுப்பினர் இல்லை என பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Dr Fuziah Salleh தெரிவித்திருந்தார்.

தாம் 38 ஆண்டுகளாகக் காவல்துறையில் பணியாற்றுவதாகவும் எந்தவோர் அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை என தேசிய காவல்துறை தலைவர்Dato Sri Mohd Khalid Ismail இன்று விளக்கமளித்தார். தன்னுடைய விவரங்களைத் தவறாக வெளியிட்ட செய்தி நிறுவனம் தம்மிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டதுடன் அவர்களின் தவறுக்குப் பொதுவிலும் மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இது தற்செயலாக நடந்தது என்றும் இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் தேசிய காவல்துறை தலைவர் Dato Sri Mohd Khalid Ismail கேட்டுக்கொண்டார்.


Ketua Polis Negara baharu, Dato Sri Mohd Khalid Ismail menegaskan beliau tidak pernah menyertai mana-mana parti politik, termasuk PKR. Beliau menyifatkan laporan tersebut sebagai tidak tepat dan memaklumkan pihak media telah pun memohon maaf secara rasmi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *