போதைப்பொருளுடன் சிங்கப்பூர் ஆடவர் கைது!

top-news

பிப்ரவரி 17,

மலேசியாவில் போதைப்பொருள்களை விற்க வந்த சிங்கப்பூர் ஆடவரை ஜொகூர் Forest City குடியிருப்புப் பகுயில் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

39 வயதானச் சிங்கப்பூர் ஆடவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து 1.7 கிலோ heroin, 67.13 கிராம் Syabu என 2 வகையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M.Kumarasan தெரிலித்தார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 21,000 க்கும் மேல் என கணக்கிடப்பட்டுள்ளது.

Seorang lelaki Singapura berusia 39 tahun ditahan di Forest City, Johor kerana memiliki 1.7 kg heroin dan 67.13 g syabu. Polis merampas dadah bernilai lebih RM 21,000 daripadanya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *