மோட்டார் சைக்கிள்கள் கடையில் சோதனை! 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

top-news

பிப்ரவரி 18,

பினாங்கு நகராண்மைக் கழகம் இன்று 2 மோட்டார் சைக்கிள்கள் பழுதுபார்க்கும் கடைகளில் மேற்கொண்ட சோதனையில் 11 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்துள்ளது. சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பழுதுபார்க்கும் கடைகள் நடைப்பாதைகளையும் சாலைகளையும் சட்டவொரோதமாக ஆக்கிரமித்து மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகப் பினாங்கு நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 

சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகள் விபத்துக்குள்ளாகும் மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களை உரிமையாளர்களுக்குத் தெரியாமல் சேமிப்பதாகவும் சோதனையின் போது கண்டறியப்பட்டதாகவும் அதன் உரிமையாளரையும் பணியாளர்களையும் விசாரித்து வருவதாகவும் பினாங்கு நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

Majlis Bandaraya Pulau Pinang (MBPP) merampas 11 motosikal dalam serbuan di dua bengkel yang didapati menghalang laluan awam. Pemeriksaan juga menemui simpanan alat ganti tanpa pengetahuan pemilik motosikal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *