நஜீப்பின் விடுதலை! மேல்முறையீடு செய்யாதீர்! – நஜீப்பின் வழக்கறிஞர்!

top-news

ஜூன் 20,


முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak சம்மந்தப்பட்ட RM 27 மில்லியன் SRC International பணமோசடி வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் விடுவித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கைத் தொடராமல் இருப்பது அரசுக்கு நல்லது என நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah அறிவுறுத்தினார். RM 27 மில்லியன் SRC International பணமோசடி வழக்கில் அரசுத் தரப்பினர் எதிர்காலத்தில் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வாய்ப்பு இருக்கும் நிலையில் ஆனால் அரசுத் தரப்பினர் அதைச் செய்யமாட்டார்கள் என தாம் நம்புவதாகவும் Tan Sri Muhammad Shafee Abdullah தெரிவித்தார். 

இந்த வழக்கு முன்னாள் பிரதமர் நஜீப்பை மிகுதியாகப் பாதித்துள்ளது. அரசு தரப்பு எதிர்ப்பார்த்த அளவிற்கு நஜீப் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆகையால் அரசு தரப்பு எதிர்காலத்திலும் இந்த வழக்கை மேல்முறையீடு செய்யாது என்றும் Tan Sri Muhammad Shafee Abdullah தெரிவித்தார். இந்த RM 27 மில்லியன் SRC International பணமோசடி வழக்கிலிருந்து நஜீப் விடுவிக்கப்பட்டிருப்பதால் 1MDB சம்மந்தப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak முழுமையாகக் கவனம் செலுத்த முடியும் என நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah தெரிவித்தார்.


Peguam utama Najib Razak menasihatkan kerajaan agar tidak membuat rayuan terhadap keputusan Mahkamah Tinggi yang membebaskan Najib dalam kes penyelewengan RM27 juta SRC International. Katanya, kes ini memberi kesan besar kepada Najib secara fizikal dan mental.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *