NURUL IZZAH ANWAR எதிராக ஆபாசக் கருத்துகளை வெளியிட்ட இருவர் கைது!

top-news

ஜுன் 20,


பிரமரின் மகளும் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவருமான Nurul Izzah அன்வாருக்கு எதிராக அபாசக் கருத்துகளைச் சமூகவலைத்தலத்தில் பதிவு செய்ததாக நம்பப்படும் 48 வயதான உள்ளூர் ஆடவர் மீது இன்று Sesyen நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 2 முதல் பிப்ரவரி 25 வரையில் தொடர்ச்சியாக 11 முறை Nurul Izzah அன்வாருக்கு எதிராக அபாசக் கருத்துகளை வெளியிட்டிருப்பதாகவும் இந்த பதிவுகள் அனைத்தும் Center of Excellence, Tower 1, Jalan Impact, Cyber 6, Cyberjaya எனும் முகவரியிலிருந்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC உறுதிப்படுத்தியது. 

குற்றத்தை எதிர்நோக்கிய 48 வயதான Ruslan Mat Ali எனும் நபர் தனது கைப்பேசி இச்சம்வங்களுக்கு முன்னரே தொலைந்து போய்விட்டதாகவும் சமூகவலைத்தலங்களை முழுமையாகத் தனக்கு பயன்படுத்த தெரியாது என்றும் தன் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமினும் கோரினார். 48 வயதான Ruslan Mat Ali-க்குப் படிக்கும் வயதில் 3 பிள்ளைகள் இருப்பதால் RM15,000 ஜாமீனை நீதிமன்றம் RM10,000 ரிங்கிட்டாகக் குறைத்தது மட்டுமின்றி ஜூலை 18 இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவிருப்பதாகவும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Dua individu ditahan kerana memuat naik kenyataan lucah terhadap Nurul Izzah Anwar di media sosial. Salah seorang tertuduh Ruslan Mat Ali, mengaku tidak bersalah dan diberi jaminan RM10,000. Kes disambung pada 18 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *