ஊழல் வழக்கில் கைதானக் குடிநுழைவு அதிகாரிக்கு நிபந்தனை ஜாமின்!

top-news

பிப்ரவரி 18,

விமான நிலையம் வழியாக மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினர்களிடம் நடத்தும் சோதனையைத் தவிர்ப்பதற்காக RM14,250 பணத்தை லஞ்சமாகப் பெற்ற 37 வயதான குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு இன்று Sesyen நீதிமன்றம் நிபந்தை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

37 வயதான Katika Dewiana Bacho எனும் அதிகாரி Tawau விமான நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் பல வெளிநாட்டினர்களைச் சோதனைக்குற்படுத்தாமல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படும் நிலையில் அவருக்கு RM10,000 ஜாமின் வழங்கியதாகவும் நீதிமன்ற விசாரணை முடியும் வரையில் வெளிமாநிலங்களுக்குப் பயணிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Seorang pegawai imigresen berusia 37 tahun didakwa menerima rasuah RM14,250 untuk melepasi kaunter pemeriksaan imigresen ke atas warga asing di Lapangan Terbang Tawau. Mahkamah Sesyen membenarkan jaminan RM10,000 dengan larangan keluar negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *