RM 330,000 மதிப்பிலானப் போலி மதுபானங்கள் பறிமுதல்!

top-news

பிப்ரவரி 17,

ஜொகூரில் நடத்தப்பட்ட 2 சோதனைகளில் போலி மதுபானங்களைத் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 9 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோக் எம் குமார் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்கள் மியன்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முத்திரைகளைப் போலியாகப் பயன்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு RM 330,000க்கும் மேல் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Polis Johor menahan sembilan warga Myanmar dalam dua serbuan kerana terlibat dalam pemprosesan dan penjualan arak tiruan menggunakan cap syarikat asing. Nilai rampasan arak tiruan dianggarkan melebihi RM 330,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *