கைத்தொலைப்பேசியில் பேரிடர் எச்சரிக்கை அறிவிப்பு!

top-news

நவம்பர் 25,

பேரிடரின் போது மக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகளை உடனடியாக அனுப்பும்படியானச் செயல்திட்டம் தொடங்கியிருப்பதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார். 

உடனுக்குடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் பேரிடர் பாதிப்பிலிருந்தும் மக்கள் தற்காத்துக் கொள்ள இத்திட்டம் உதவியாக இருக்கும் என்றும் இதனை பல்லூடக ஆணையமான MCMC தலைமையிலானக் குழு அதன் இறுதிக்கட்ட பணிகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களுக்குச் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த எச்சரிக்கை குறுச்செய்தி கிடைக்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

MCMC sedang melaksanakan sistem amaran bencana melalui mesej amaran pantas kepada penduduk kawasan terjejas, bertujuan membantu rakyat bersiap sedia dan mengurangkan risiko bencana.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *