அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரஃபிஸி!

- Shan Siva
- 28 May, 2025
கோலாலம்பூர் , மே 28: பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ரஃபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை
பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ராஜினாமா
ஜூன் 17 முதல் அமலுக்கு வரும்.
இன்று முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை தனது
வருடாந்திர விடுப்பின் மீதமுள்ள பகுதியை தாம் பயன்படுத்துவேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *