விபத்துக்குள்ளானவருக்கு உதவியவர்கள் மீது மோதிய கார்! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

top-news

பிப்ரவரி 17,

காராக்கிலிருந்து கோலாலம்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உதவுவதற்காகச் சென்றவர்கள் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயம் அடைந்ததாகப் பெந்தோங் மாவட்டக் காவல ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். 


நேற்று மாலை 5.20 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர் 47 வயது Tan Wing Foo எனும் ஆடவர் சிகிச்சை பலனிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார். 

Seorang lelaki maut dirempuh kenderaan yang hilang kawalan ketika cuba membantu mangsa kemalangan di Kilometer 69.2 Lebuhraya Karak-Kuala Lumpur. Mangsa Tan Wing Foo, 47 meninggal dunia semasa menerima rawatan di Hospital Bentong. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *