நிதிமோசடியில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு RM 30,000 ஜாமீன்!

top-news

பிப்ரவரி 17,


பள்ளிக்கூட மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட அரசு நிதியில் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட 47 வயது Zalina Bidin எனும் தலைமையாசிரியருக்கு Sesyen நீதிமன்றம் RM 30,000 நிபந்தனை ஜாமின் விதித்துள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு சம்மந்தப்பட்ட தலைமையாசிரின் பள்ளிக்கு அரசு நிதி கிடைத்த நிலையில் RM 28,632.60 தொகையைத் தனது சொந்த வங்கிக்கு மாற்றியதாகவும் போலி ஆவணங்களைக் கொண்டு பணப்பரிவர்த்தனைக ளை மேற்கொண்டதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Feisal Azmi தெரிவித்தார். 

பணமோசடியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் தன்மீதானக் குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவருக்கு RM 30,000 நிபந்தனை ஜாமின் வழங்கி எதிர்வரும் 23 மார்ச் ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளது.

Bekas guru besar Zalina Bidin, 47 dituduh menyelewengkan dana kerajaan berjumlah RM 28,632.60 untuk kegunaan peribadi dengan dokumen palsu. Dia diberikan jaminan RM 30,000 dan diarahkan hadir di mahkamah pada 23 Mac.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *