Treler லாரி மோதி சைக்கிளோட்டி பலி!

top-news

ஜூன் 15,


நண்பர்களுடன் சைக்கிளோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆடவல் Treler லாரியில் மோதி உயிரிழந்தார். காலை 9.45 மணியளவில் கூலாயில் Jalan Gunung Pulai சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 42 ஆடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார். 


உயிரிழந்த ஆடவர் தனது 3 நண்பர்களுடன் சைக்கிளோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் வழுக்கி சாலையில் விழுந்ததாகவும் பின்னல் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார். TRELER அடியிலிருந்து உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு கூலாய் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார்.


Seorang penunggang basikal warga Singapura berusia 42 tahun maut selepas dilanggar treler di Jalan Gunung Pulai, Kulai. Mangsa terjatuh ketika berlatih bersama tiga rakan sebelum dilanggar. Mayat dihantar ke Hospital Kulai untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *