இறந்த நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 15 Jun, 2025
ஜூன் 15,
அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து மூதாட்டி ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதில் எந்தவொரு குற்றச்சம்பவங்களும் நிகழ்ந்திருக்கவில்லை என Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail உறுதிப்படுத்தினார். இது தொடர்பாகத் தவறான செய்திகள் பரப்ப வேண்டாம் என்றும் முன்னதாகச் சம்மந்தப்பட்ட மூதாட்டியைக் கொலை செய்ததாகச் செய்திகள் வெளிவந்ததாக அதில் உண்மை இல்லை என Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail உறுதிப்படுத்தினார்.
அம்பாங்கில் உள்ள Pandan Indah குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 76 வயது மூதாட்டியின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பிரேதப் பரிசோதனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும் Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail உறுதிப்படுத்தினார்.
Mayat seorang wanita berusia 76 tahun ditemui di sebuah rumah di Pandan Indah, Ampang. Polis mengesahkan tiada unsur jenayah terlibat dan kematian berpunca daripada serangan jantung. Orang ramai diminta tidak menyebarkan spekulasi berkaitan kes ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *