போக்குவரத்து விதிகளை மீறிய 143 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

top-news

பிப்ரவரி 9,

பேராக்கில் கடந்த மாதம் முதல் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு (JPJ) அதிகாரிகள் நடத்திய சோதனையில் 143 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 24,494 மோட்டார் சைக்கிள்களைப் பரிசோதனை செய்ததாகவும் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிளுக்கு 6,039 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணைய இயக்குநர் Mohammad Yusoff Abustan தெரிவித்தார்.

கடந்தாண்டு விடுமுறை காலங்களில் 7,383 சம்மன்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 20% குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பறிமுதலன செய்யப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களின் அடையாள எண்களைக் கொண்டு உரிமையாளர்களைத் தொடர்புக் கொண்டு வருவதாகவும் பேராக் மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணைய இயக்குநர் Mohammad Yusoff Abustan தெரிவித்தார்.

Jabatan Pengangkutan Jalan (JPJ) Perak telah menyita 143 motosikal sejak bulan lalu dalam operasi penguatkuasaan. Sebanyak 24,494 motosikal diperiksa dan 6,039 saman dikeluarkan atas pelbagai kesalahan trafik. JPJ juga mencatatkan pengurangan 20% saman berbanding cuti perayaan tahun lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *