பாலமுருகனை கடந்த ஜனவரியில் இருந்து காணவில்லை!

- Shan Siva
- 22 Apr, 2025
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22:
ஜனவரி 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, பிரிவு 19 இல் காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க
முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி இரவு 9.20 மணிக்கு
கடைசியாகக் காணப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த நபர்
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வழக்கு குறித்த தகவல் உள்ள பொதுமக்கள்
விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சீ பார்க் காவல் நிலையத்தை 03-7874 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-7966 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் இன்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *