அரசாங்கத்தின் அறிவிப்பில் M 40 தரப்பும் பயன்பெறும்! – அன்வார்

- Shan Siva
- 24 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 24: வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சிகளிலிருந்து M40 குழுவும் பயனடைகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நிதியமைச்சராகவும்
இருக்கும் அன்வார், RON95 எரிபொருள் விலையைக்
குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் 10 நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டண உயர்வுகளை
ஒத்திவைத்தல் போன்ற முயற்சிகள் M40 தரப்பினருக்கும்
பயனாக இருக்கும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *