நஜீப்பிற்கு ஆதரவாக பாஸ் – அம்னோ – பெர்சாத்து ஒன்றிணையும் பிரமாண்ட பேரணி! - நஜீப் மகன் தகவல்

- Shan Siva
- 29 Dec, 2024
கோலாலம்பூர், டிச 29: முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக ஜனவரி 6ம் தேதி நடைபெறும் பேரணியில் நஜீப் ரசாக் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் கலந்து கொள்வார்கள் என்று அவரது மகன் நஜிபுதீன் தெரிவித்தார்.
நேற்றிரவு
அம்பாங்கில் உள்ள மெலாவதி மாநாட்டு மையத்தில் நஜீப் ஆதரவு நிகழ்ச்சியில் பேசிய
அவர், நஜீப்பின்
சுதந்திரத்திற்காக பாஸ், அம்னோ மற்றும்
பெர்சாத்து உறுப்பினர்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள் எனறு கூறினார்.
முன்னாள் அம்னோ
தலைவருமான நஜீப்பிற்கு வெளிப்படையாக நீதி கிடைக்காததால், நஜீப் ஆதரவாளர்களுடன் ஒற்றுமை அரசாங்கத்திற்கு நம்பிக்கை
குறைபாடு இருப்பதாக நஜிபுடின் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *