119 வெளிநாட்டினர் கைது! - AMPANG

top-news

நவம்பர் 28,

அம்பாங்கில் உள்ள PANDAN MEWAH அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 119 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

மாலை 6 மணிக்குத் தொடங்கிய சோதனையில் Indonesi, Myanmar, Bangladesh, India, Nepal ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பல ஆண்டுகளாக இவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பமாகத் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 119 வெளிநாட்டினர்களும் மேல் விசாரணைக்காக Semenyih குடிநுழைவுத் துறையின் விசாரணை ஆணையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 warga asing dari Indonesia, Myanmar, Bangladesh, India, dan Nepal ditahan dalam serbuan di Pandan Mewah. Mereka disiasat lanjut di Pejabat Imigresen Semenyih.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *